இலங்கையில் பறவை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் நாடுகளில் வாழும் கோழிகளை கொண்டு வருவதனால் இந்த பறவைக்காய்ச்சல் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.