இலங்கை
கட்டுநாயக்க தீவிபத்து கட்டுப்பாட்டிற்குள்

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், நீர்கொழும்பு நகர சபை, பொலிஸார் மற்றும் விமான படையினர் ஒன்றிணைந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Continue Reading