வவுனியாவில் நகரத்தின் பஸார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி ஆகியான நேற்றைய தினம் மூடப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் வவுனியா நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக...
இலங்கை அரசியல் வரலாற்றில் இலங்கை சுதந்திரத்தின் போது பல கனவான்கள் அரசியலில் இருந்தார்கள். குறிப்பாக சுதந்திர காலப்பகுதியில் இடதுசாரிகள் சார்பாக என்.எம்.பெரேரா, பீற்றர் கெனமன், கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். அத்தகைய...
கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வீட்டில் இருந்த போது கத்தியால்...
டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கமைய, தங்கத்தின் விலையானது...
சீனாவில் (01) புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடிவருகின்றனர். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றைய...
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இம்மின்னலானது அமெரிக்காவின்...
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை...
Recent Comments