இந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு...
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள பெண்கள்...
உலகத் தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. தமிழ் பேசினாலும் கேட்டாலும் இனிமை தரும் மொழியாய் திகழ்வதாலேயே மகாகவி பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்‘ என்று பாடியுள்ளார். மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத...
அமெரிக்காவின் முக்கியமான தொழில் நுட்ப நிறுவனங்கள், அரசு முகமைகள் போன்றவற்றின் கணினி, தரவுகள் போன்றவற்றில் பெரும் ஊடுருவல் (hacking), அநேகமாக ரஷ்யாவால், நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பது பைடனின் புதிய அணியினரை உண்மையில் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது: ரஷ்ய அதிபர் புதினை...
முன்னோடி எழுத்தாளர் சோமலெ பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோமலெ என்பது அவர் பெயரின் சுருக்கம். சோம.லெட்சுமணன் என்பது விரிவு. உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை இந்தத் தமிழ் மண்ணுக்கும்...
மீன்பிடி என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் மிகமுக்கிய பங்கை வகிப்பது. அதிலும் கிழக்கு மாகாணம் மீன்பிடியில் எப்போதும் முதன்மையான பிரதேசமாக இருந்துவருகிறது. கிழக்கு மக்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் மீன்பிடியுடனும் கடலுடனும் கடற்கரையுடனும் நேரடி உறவை கொண்டவர்கள். சுனாமியால்...
நடேசன் குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்...