இந்தியா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஏ.வை. 4.2 என்றழைக்கப்படும் உருமாறிய “டெல்ட்டா ப்ளஸ்” தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து முதல் விமானம் சென்ற நிலையில், உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப்...
சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.15 உயா்த்தப்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 915.50 ஆக அதிகரித்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை...
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 31 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்...
இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில்...
உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு...
கொரோனா தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....