நாட்டில் மேலும் 82 புதிய ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 88 மாதிரிகள்...
ஆசியாவின் மீகாங் பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்டுள்ளது. கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மீகாங் ஆற்றுப் படுகையில் கண்களைச் சுற்றி...
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணமல் போனவர்களில்...
நாட்டில் இன்றைய தினம் மேலும் 982 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர்...
இலங்கையில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபால் பீடிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடுவ இதனைத் தெரிவித்துள்ளார்.
Recent Comments